முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்

தமிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெள‌னம் சாதிக்கிறார்க‌ள்" என்று திமிராக‌ பேசும் த‌மிழ்ம‌ணி கும்ப‌லுக்கு எதிராக‌ உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்...

'தமிழ்மணி' என்கிற பெயரில் எழுதிவ‌ரும் பதிவர் கம்யூனிச எதிர்ப்பாளர், ஜனநாயகவாதி என்ற முகமூடியில் எழுதியிருந்த இந்துத்துவ கருத்துக்களையும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இணையத்திலிருக்கும் முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் அவர் எழுதியிருந்த கருத்துக்களையும் என்னுடைய கடந்த சில பதிவுகளில் எடுத்துக்காட்டியிருந்தேன், அத்தோடு அவரது பதுவுகளில் “பழைய அனானி” என்கிற பெயரில் எழுதி வந்த இந்துத்துவ வெறியனின் திராவிட வெறுப்பியல் கருத்துக்களையும் கூட எடுத்துக்காட்டியிருந்தேன்.

இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,

“பழைய அனானி” என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ வெறியனை நாம் அம்பலப்படுத்தி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பதிலளிக்காத அந்த உத்தமன், எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டுவது, அசுரன் என்று எனக்கு நாமகரணம் சூட்டுவது, நான் கூறிய கருத்துக்களை திரித்து கூறுவது, வதந்தி கிளப்புவது போன்ற நேர்மையற்ற ஆர்.எஸ்.எஸ் பாணி வாதங்களை கையாள துவங்கியிருக்கிறான். தமிழ்மணியினுடைய பதிவின் பின்னூட்டத்தில் அவன் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு எனது எதிர்வினையை இங்கே பதிகிறேன்

பெரியார் கம்யூனிஸத்திற்கு எதிர்த்தில்லை ஆனால் அவர் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தார் என்று தகுந்த ஆதாரங்களோடு சென்ற பதிவில் எடுத்துக்காட்டியிருந்தேன், ரஷிய புரட்சியின் 50வது ஆண்டு விழாவையொட்டி பெரியார் நடத்திய விடுதலை பத்திரிக்கை 1966ல் சிறப்பு மலர் வெளியிட்டதையும், அதில் எழுதிய தந்தை பெரியார்,


"இந்நாடு கம்யூனிச நாடாவதே என் விருப்பம். சோசலிசம், கம்யூனிசம், சமதர்மம் பரவுவதற்காக என்று இரசியாவே இங்கு வந்தாலும் நான் வரவேற்பேன்"

(9.2.1966 விடுதலை)

என்று எழுதியதையும், தனது இறுதி உரையில்


"இந்தக் கம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவானே, அவனல்லவா சத்தம் போட வேண்டும் எனக்கு பதிலாக? எங்களை தவிர நாதியில்லை இந்த நாட்டில்"(19.12.1973)

என்று அவர் பேசியதையும், எடுத்துக்காட்டியதோடு, தந்தை பெரியார் இங்கிருக்க கூடிய கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தாரேயொழிய அவர் என்று கம்யூனிச கொள்கைகளை எதிர்த்ததில்லை என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்லுகிற பழைய அனானி எனது கருத்தை எப்படி திரிக்கிறார் பாருங்கள்,

//பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.//

நான் எழுதியிருந்தது பெரியார் என்றுமே கம்யூனிஸ கொள்கைகளை எதிர்க்கவில்லை, தவறான நிலைப்பாடுகளோடு செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட்களையே அவர் எதிர்த்தார் என்று., அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே அவர் ஆதரித்து வந்தார் என்று நான் கூறியது போல எனது கருத்தை திரிக்கும் பழைய அனானி, "அவர் தி.மு.கவையும் ஆதரித்தார், காங்கிரசையும் ஆதரித்தார்" என்றெல்லாம் நம்மிடம் கூறுகிறார்.,

திராவிட வெறுப்பியல் கருத்து கொண்ட திருவாளர் பழைய அனானி அவர்களே நான் கூறிய கருத்தை கவனமாக படியுங்கள், கம்யூனிச கொள்கைகளை பெரியார் என்றுமே எதிர்த்ததில்லை என்றுதான் நான் கூறியிருக்கிறேன், அப்படி அவர் எதிர்த்திருந்தால் எடுத்துக்காட்டுங்கள், அப்படியொரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் தங்களது கடைகளில் வைத்துவிற்கிறார்களே, ம.வெங்கடேசன் எழுதிய "ஈ.வெ.ராவின் மறுபக்கம்" என்ற புளூகுமூட்டை புத்தகம், அதிலிருந்து கூட நீங்கள் எடுத்துக்காட்ட முடியாது.

//இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். //

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை வெளியிட்ட தந்தை பெரியார், பகத்சிங் வெள்ளையர்களுக்கு எதிராக‌ போராடிய‌ கார‌ண‌த்துக்காக‌ மட்டும் அதை வெளியிடவில்லை, பகத்சிங் ஒரு நாத்திகர் என்ற காரணத்திற்காக மட்டும் அதை வெளியிடவில்லை, குறிப்பாக பகத்சிங் ஒரு பொதுவுடைமையாளர் என்ற காரணத்துக்காகவே அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டார், அதனை அவர் அந்த‌ புத்த‌க‌த்தின் பின்னிணைப்பில் இருக்கும் குடியரசு பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். அத‌னால்தான் "ஆதாரம்: நான் நாத்திகன் ஏன்? எனற புத்தகத்தின் பின்னிணைப்பு" என்பதாக நான் குறிப்பிட்டேன்.,

"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை இந்து மத அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் வெளியிட்டார் என்று சொல்வதை கூட வாதத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" அவர் ஏன் வெளியிட வேண்டும், அதில் இந்து மத அநீதிக்கு எதிராக ஒன்றும் இருக்காதே, பின்பு ஏன் பெரியார் அதை வெளியிட்டார், ஸ்தூலமாய் இருந்த இந்து மத அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த தந்தை பெரியார் "சுயமரியாதை சமதர்ம கட்சியை" தொடங்கி பொதுவுடைமை பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன? சொல்லுங்க‌ள் ப‌ழைய‌ அனானி, பெரியார் கம்யூனிச கொள்கை என்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தாரா? அதனை ஒரு நாத்திக கொள்கை என்பதாக மட்டும் புரிந்து வைத்திருந்தாரா? இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பேசும் பொழுது பெரியார் குறிப்பிட்டார்


ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம்
பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்" என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை.
(13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. )

ஜாதிய வேற்றுமைக்கு எதிராக போராடாமல் வர்க்க வேற்றுமைக்கு எதிராக பேசும் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பெரியார் பேசியதுதான் மேலே இருப்பது, அதில் அவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள் "ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி." கம்யூனிச கொள்கையை தமிழகத்திற்கு எடுத்துவந்தவர் தந்தை பெரியார் என்பதன்றி இந்த வார்த்தைக‌ளுக்கு வேறு என்ன‌ பொருள் இருக்க‌ முடியும்?

அடுத்து கூறுகிறார் "கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர்." இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு கம்யூனிச கொள்கையே தெரியவில்லை அதனால்தான் சாதி ஒழிப்பு பற்றி பேசாமல், வர்க்க வேற்றுமை பற்றி பேசுகின்றனர் என்கிறார்.,

கம்யூனிசம் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரையே விமர்சித்த தந்தை பெரியாரைத்தான் அவர் கம்யூனிச கொள்கைகள் என்றாலே என்னவென்று அறியாதிருந்தது போலவும், நாத்திகவாதத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பதிப்பித்தது போலவும் கூறுகிறார் பழைய அனானி.

//அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.//

ரஸ்ஸலின் கம்யூனிச எதிர்ப்பு புத்தகங்களையா பெரியார் தமிழில் வெளியிட்டார்? அவரது நாத்திகவாதம் பேசும் புத்தகத்தை அந்த நோக்கத்திற்கெனவேதான் வெளியிட்டார், ரஸ்ஸல் என்றாலே யார் என்று தெரியாத என்னை போன்றவர்களுக்கு இன்றுவரை "பெட்னர்ட் ரஸ்ஸல்" என்பவரை "நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல" என்ற புத்தகம் எழுதியவராகத்தான் தெரியும்., பெரியார் அவரை எங்களுக்கு அவரை நாத்திகவாதியாகத்தான் அறிமுகப்படுத்தினாரேயொழிய கம்யூனிச எதிர்ப்பாளாராக அறிமுகம் செய்துவைக்கவில்லை.,

ஆனால் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' ஜாதிய வேற்றுமை, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு என எல்லா ஏற்ற தாழ்வுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அவர் வெளியிட்டாரேயொழிய நாத்திக கருத்துக்காக‌ வெளியிட‌வில்லை என்ப‌த‌னை சாத‌ர‌ண‌மாக‌ பார்க்கும் பொழுதே புரிய‌ கூடிய‌ ஒன்று.

//இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.//

பெரியார் த‌ன‌து இறுதி மூச்சுவ‌ரை க‌ம்யூனிச‌த்தை ஆத‌ரித்தே வ‌ந்தார் என்கிற‌ உண்மை புரியாம‌ல் அவ‌ரை க‌ம்யூனிஸ்ட்க‌ளுக்கு எதிராக‌ நிறுத்தி, பெரியாரிய‌வாதிக‌ள், க‌ம்யூனிஸ்ட்க‌ள் இருவ‌ரையும் மோத‌ வைத்து வீழ்த்த‌ வேண்டும் என்று எண்ணுவ‌து அப்ப‌ட்ட்ட‌மான‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.,

இந்த சதி திட்டத்தை அம்ப‌ல‌ப்ப‌டுத்துப‌வ‌ரை கம்யூனிஸ்டாக‌ லேபிள் ஒட்டி த‌ன‌து வ‌ழ‌க்க‌மான‌ பிர‌ச்சார‌த்தில் இற‌ங்குவ‌து, சித‌ம்ப‌ர‌ம் கோவிலில் த‌மிழில் பாட‌ முய‌ன்ற‌ ஆறுமுக‌சாமியை ஒரு வ‌ம்ப‌ராக சொல்வதற்கும், இந்து ம‌த‌ புர‌ட்டுக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்தும் அக்னிஹோத்ர‌ம் தாத்தாச்சாரியை, அவருக்கு புராணமே தெரியாது என்று வ‌சைபாடி பிர‌ச்சார‌ம் செய்வதற்க்கும் ஒப்பான‌ ஆரிய‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ம்தானே த‌விர‌ வேற‌ல்ல.

//அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.//


இது ஒரு அப்ப‌ட்டமான பொய் அல்ல‌து அறியாமை என்று சொல்வ‌தை த‌விர‌ வேறு என்ன‌ சொல்ல‌ முடியும், ஸ்டாலின் கொலைகார‌ர் என்ப‌தான‌ க‌ருத்துக்க‌ள் 1956க‌ளிலேயே வெளிவந்திருக்கின்றன‌, பெரியார் 1966ல் விடுதலை ப‌த்திரிக்கையின் சார்ப்பாக ர‌ஷிய‌ புர‌ட்சியின் 50வ‌து ஆண்டுவிழா ம‌ல‌ர் கொண்டுவ‌ந்து இந்த‌ நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌துதான் என‌து விருப்ப‌ம் என்று எழுதுகிறார், 1973ல் த‌ன‌து இறுதியுரையில் க‌ம்யூனிச‌த்தின் மீது த‌ன‌க்கிருக்கும் ஈர்ப்பை வெளிப்ப‌டுத்துகிறார், இப்ப‌டியிருக்கும் பொழுது த‌ந்தை பெரியார் ஏதோ ஒன்றுமே தெரியாமல், எல்லோரும் போகிற‌ வ‌ழியில் ஆட்டும‌ந்தை போல‌ க‌ம்யூனிச‌த்துக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌து போல் எழுதுகிறார் ப‌ழைய‌ அனானி.,

//இந்த வரலாறு தி.கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.//

பிராம‌ண‌ எதிர்ப்பு என்று ப‌வ்ய‌ம் காட்டுகிற‌ ப‌ழைய‌ அனானிக்கு பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ச‌ட்ட‌ ரீதியாக‌த்தான் போராட‌ வேண்டும் என்ப‌தில் எவ்வ‌ள‌வு அக்க‌றை, ஏன் நாங்க‌ள் ச‌ட்ட‌த்தை மீறி இற‌ங்கினால் பூணூல்க‌ளும், குடுமிக‌ளும் அறுத்தெறிய‌ப்ப‌டும் என்கிற‌ ப‌ய‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் சூத்திர‌ன் என்ற‌ ப‌ட்ட‌த்தை இன்னும் எங்க‌ள் த‌லையில் சும‌த்தி வைத்திருக்கிற‌தே அதையே நிலைக்க‌ வைக்க‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌மா? அல்ல‌து இந்த‌ ச‌ட்ட‌ம் அவர்களுக்கு பாதுகாப்பாக‌ இருக்கிறதே, அந்த பறிபோய்விடக்கூடாது என்கிற‌ பாதுகாப்பு உண‌ர்ச்சியா?

அசுர‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இன்று திராவிட‌த்திற்கு ஆத‌ரவாக‌ பேசுகிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌த்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, சாதி ஆதிக்க‌தை ஒழிக்காமல், ஏழை ப‌ணக்கார‌ன் என்ற‌ பேத‌ம் ஒழிய‌ வேண்டும் என்று குர‌ல் கொடுத்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என்று பெரியாரிய‌வாதிக‌ளோடு கைகோர்க்கிறார்க‌ள் என்றால் அது பெரியாரிய‌வாதிக‌ளும், பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்க‌ளும் ம‌ன‌முவ‌ந்து வ‌ரவேற்க‌ வேண்டிய‌ ஒன்று.

உண்மையான‌ க‌ம்யூனிச‌ம் என்ப‌து சாதி ஆதிக்க‌த்தை ஒழிக்க‌ வேண்டும் என‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் இன்று சொல்கிறார்க‌ள் என்றால் அந்த‌ உண்மையான‌ க‌ம்யூனிச‌த்திற்காக‌ த‌வ‌றான‌ நிலைப்பாடு கொண்டிருந்த அந்த‌ கால‌த்திய‌ மார்க்சிஸ்ட்க‌ளோடு இடைய‌றாது போராடிய‌ பெரியாருக்கு இன்றைய‌ க‌ம்யூனிச‌வாதிக‌ள் ந‌ன்றி கூற‌ வேண்டும். பெரியாரை அப்ப‌டித்தான் அவ‌ர்க‌ளும் பார்க்கிறார்க‌ள் என்று நான் நினைக்கிறேன்.,

இன்று எந்த‌ க‌ம்யூனிஸ்டும் த‌ன‌து கொள்கைக்கு நேரெதிராக‌ கோல்வால்க‌ருக்கு உரிமை கோர‌வில்லையே(தமிழ்நாட்டில் ஒரு சொறிபிடித்த நாய்கூட அவனை சொந்தம் கொண்டாடாது என்பது வேறு விசயம்), பெரியாருக்குத்தானே உரிமை கோருகிறார்க‌ள், அது பெரியாரின் சாதி எதிர்ப்புக்கும் பார்ப்ப‌ன‌ எதிர்ப்புக்கு கிடைத்திருக்கும் ப‌ரிசு.,

ம‌ற்ற‌ப‌டி த‌மிழ்ம‌ண‌த்தில் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்கள் உண்மையை உண‌ர்ந்து மெள‌ன‌ம் சாதிக்கிறார்க‌ள் என்பதெல்லாம் ப‌ழைய‌ அனானி த‌ன்னைத்தானே தேற்றிக்கொள்வ‌த‌ற்கு சொல்லிக்கொள்ளூம் வாதங்கள்தான்.

த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணியை அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு வாழ்த்து தெரிவித்து இங்கு ப‌ல‌ பின்னூட்ட‌ங்க‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌ அத்த‌னையும் அசுரன் போன்ற கம்யூனிஸ்ட்கள் போட்ட‌வையா? பின்னூட்ட‌மிட்டிருக்கும் எல்லோருமே திராவிட‌ ஆத‌ர‌வு க‌ருத்து கொண்ட‌வ‌ர்க‌ள் போட்ட‌வைதானே., வேண்டுமானால் பழைய‌ அனானிக்கு நிரூபிப்ப‌த‌ற்காக‌ தோழ‌ர்க‌ளுக்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என‌து வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்,

ந‌ண்ப‌ர்க‌ளே, முற்போக்காள‌ர்க‌ளை மோத‌விடும் பார்ப்ப‌ன‌ ச‌தியை நான் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளிலும் இந்த‌ ப‌திவிலும் அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறேன், இந்த‌ ச‌தியை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள், க‌ண்டிப்ப‌வ‌ர்க‌ள், இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங்க‌ளை ஓரிரு வார்த்தைக‌ளிலாவ‌து பதிவு செய்யுங்க‌ள்!!

ந‌ம‌து மெள‌ன‌ம் பார்ப்ப‌ன‌ ச‌திக்கு அனும‌திய‌ளிப்ப‌தை உண‌ர்ந்து, அந்த‌ மெள‌ன‌த்தை உடைந்த்தெறிந்து உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்!!

28 comments:

TBCD said...

பார்ப்பனீயத்தை ஆதரிப்பவர் பார்ப்பனர்.

பார்ப்பனீயத்தை வெளிப்படுத்துபவரும் பார்பனரே.

பார்ப்பனீயத்துக்கு ஆதரவுக் கொடுக்கும் கொடுக்கு எதுவாகயிருந்தாலும் நான் அந்தக் கொடுக்கை கண்டிக்கிறேன்.

பிறப்பால், எந்தச் சாதியயைச் சேர்ந்தாலும், பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடித்தால், அவர் பார்ப்பனன்.

நான் அந்த சாதி இல்லை..நான் அந்த சாதி என்று எண்ணி என்னை எழுதுகிறார்கள் என்று புலம்புவர்..ஏன்..பார்ப்பனீயத்தி ஊதுகுழலாக இருக்க வேண்டும்..

சும்மா புகையாது..
அள்ளாம குறையாது..

சம்பூகன் said...

வருக்கைக்கும் மேலான உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி டி.பி.சி.டி.,

பெரியார் மீது பற்று கொண்ட தமிழர்கள் அனைவரும் இங்கு அவர்களது கண்டனங்களைபதிவு செய்ய வேண்டும்

கோவி.கண்ணன் said...

'அவர்கள்' context ஆக பேசுவதில் வல்லவர்கள், தலைவர்களின் பேச்சில் ஒரு குறிப்பிட்ட அதாவது சாதகமான பகுதியை மட்டும் எழுத்துவந்து பேசுவதில் வல்லவர்கள். பெரியார் 'தமிழை காட்டுமிராண்டி பாசை' என்றார் என்று பெரியார் கொள்கை பரப்புவார்கள். :)

அது எந்த சூழலில் எதற்காக சொல்லப்பட்டது என்பது தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். பெரியார் மீது வெறெந்த குற்றச் சாட்டும் சொல்ல முடியாது என்பதால் 'நாத்திகன்' ராமர் படத்தை உடைத்தார், பூணூலை அறுத்தார் என்பதை மட்டுமே பேசுவார்கள். பெரியாரின் போராட்டத்தினால் எல்லோரும் கோவிலுக்குள் செல்ல முடிந்து உண்டியல் நிரம்புகிறதே அதையெல்லாம் பேசமாட்டார்கள். பெரியார் பிறக்கவில்லை என்றால் இன்னும் கூட கைபெண் மாமிகள் மொட்டை அடிக்கப்பட்டு காவி புடவையைச் சுற்றிக் கொண்டு மூலையில் தான் உட்கார்ந்திருப்பார்கள்.

பெண் விடுதலைக்கு பெரியார் பாடுபட்டதெல்லாம் சொல்லமாட்டார்கள்.

ராமசாமி 'நாயகன்' பெரியார் என்ன சாதியைத் சேர்ந்தவர், வீட்டில் அவரது தாய் மொழி என்ன என்றெல்லாம் பேசுவார்கள்.

பெரியார் ஏன் தமிழை முன்னிறுத்தாமல் 'திராவிட' என்ற சொல்லைப் பயன்படுத்தினார் ? பெரியாருக்கு கன்னட மொழி வெறிதானே என்று கிளப்பி விட்டவர்களும் உண்டு.

எந்த ஒரு நல்ல விசயமும் எந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறது அவ்வளவு வேகமாக மக்களிடம் அது பரவும், பெரியார் விசயத்தில் இது சத்தியமான உண்மை. பெரியார் இறந்த பின் பிறந்த இளைஞர்கள் பலர் பெரியாரைப் பற்றி பேசுகிறார்கள் , பெரியார் வழியில் செல்கிறார்கள் என்றால் அவர் மீது அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

வாழ்க பெரியாரின் புகழ்.

கோவி.கண்ணன் said...

//அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

வாழ்க பெரியாரின் புகழ்.//

அவரை எதிரியாக நினைத்துக் கொண்டவர்கள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

- என்றிருக்க வேண்டும்.

Anonymous said...

'பார்ப்பன'மணி பண்ணாடை கும்பலை நானும் கண்டிக்கிறேன்..

Anonymous said...

தமிழ்மணியாக எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்பன+பார்ப்பன அடிவருடி நாய்களை எவ்வளவு அடிச்சாலும் அதுங்களுக்கு உறைக்காது போலருக்கு.

அசுரன் said...

//இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,//


செருப்பால் அடித்தது போல பார்ப்பன மணி கும்பலின் அத்தனை மொள்ளமாறி அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது இந்த பதிவு.

பெரியார் CPI/CPM கட்சிகளின் போலி கம்யுனிச நடைமுறையை எதிர்த்தார் என்பதையும் ஆணித்தரமாக நிறுவியமைக்கு நன்றீகள்.

பெரியாரை பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக நிறுத்தி ரத்தம் குடிக்க எண்ணீய பார்ப்பன்/ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு இந்த கட்டுரை மரண அடி.

வாழ்த்துக்கள்.

அசுரன்

Sathiyanarayanan said...

பொய்யை பதிக்கும் பார்ப்பன வெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்

சம்பூகன் said...

வருகைக்கு உங்களது மேலான‌ கருத்துக்களுக்கும் நன்றி கோவி.கண்ணன், பெரியாரை பற்றி முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ள சில வரிகளை இப்பொழுதான் ஒரு பதிவில் படித்தேன், பெரியார் இயக்கத்தான் ஒரு நூலை கூட உருவாக்கமுடியவில்லையாம் காரணம் பெரியார் பேரிலக்கியங்களை குறுக்கி பார்த்தாராம், ஜெயமோகன் பெரியார் எழுதிய இராமயணக் குறிப்புகளையும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை பற்றியும் படிக்க வில்லை போலிருக்கிறது இராமயண பாராயணம் புராணீகர்கள் கூட இராமயணத்தை அப்படி கூறு போட்டு ஆராய்ந்திருக்கிறார்கள், 50 வருடத்திற்கு மேலாகியும் பெரியார் எழுதிய அந்த புத்தகத்தை இந்துத்துவ கும்பலால் தீயிலிட்டுத்தான் எரிக்க முடிகிறதேயொழிய அதற்கு தகுந்த பதிலை கொடுக்க முடியவில்லை, வேண்டுமானால் ஜெயமோகன் கூட முயற்சித்து பார்க்கலாமே. பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு இலக்கிய பாரம்பரியத்தையே உருவாக்கியது திராவிட இயக்கம் என்று உணராமல் பேசுகிறார், இந்த அரைவேக்காடு ஜெயமோகன்...

நீங்கள் கூறியதையே இங்கு திரும்ப கூறுகிறேன்.

//அவரை எதிரிகள் காட்டிய துவேசங்களும், வெறுப்புகளுமே, எதிர்புகளுமே காரணம்.

வாழ்க பெரியாரின் புகழ்//

சம்பூகன்

சம்பூகன் said...

மிக்க நன்றி அசுரன், உங்களது கருத்துக்கள் என்னை பெரிதும் ஊக்கப்படுத்துகின்றன, தமிழ்மணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பார்ப்பன சதியை நாம் இணைந்து முறியடித்தல் வேண்டும்.,

சம்பூகன்

சம்பூகன் said...

இந்த வலைதளத்தில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் தோழர்.சத்தியநாரயணனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், பார்ப்பன சதிக்கு எதிரான அவரது கண்டனத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!!

சம்பூகன்

thiru said...

சம்பூகன்,

பார்ப்பனீய ஆதிக்கத்தில் களப்பலியான மண்ணின் பெயருடன் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

ஆயிரக்கணக்கில் உயிர்பலி நடத்தியவர்கள். புத்த விகாரைகளையும், மடங்களையும் தீயிட்டு கொழுத்தியவர்கள். சுமார் 8000 சமணர்களை கழுவிலேற்றி கொலை செய்தவர்கள். புத்த விகாரைகளை வைணவ இந்து கோயில்களாக மாற்றியவர்கள் யார் என்பது இன்றும் அடையாளங்களாக இருக்கின்றன. பார்ப்பனீய ஆதிக்க கொடுமைகளுக்கு முகம் கொடுத்தவர்களது வரலாறு நாட்டார் வழக்கு மரபியலில் புதைந்து கிடக்கிறது. பார்ப்பனீய இந்து மதம் செய்கிற கொடுமைகள் பற்றி அண்ணல் அம்பேத்கார் எழுதிய பிரதிகள் இன்னும் மறுக்கமுடியாத அளவு பதிந்திருக்கிறது.

காந்தியை கொலை செய்யும் முன்னர் கோட்சேவின் இந்துத்துவ முகத்தை மறைக்க இஸ்லாமிய பெயரை கையில் பச்சை குத்தியிருந்ததும், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்ததும் மறைக்க இயலாது. நாட்டு நலனும் சமூகசேவையும் கொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மதக்கலவரங்களை நாடெங்கும் உருவாக்கிய பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் என்பது பல விசாரணை அறிக்கைகளில் காணலாம்.

தென்காசி பகுதியை கலவரம் உருவாக்கும் மையமாக மாற்ற பல ஆண்டுகளாக இந்துத்துவ வன்முறையாளர்கள் முயற்சியெடுப்பது அனைவருக்கும் தெரியும். இந்த வன்முறையை அடக்க தவறினால் அதுவே தென் தமிழகமெங்கும் குறிப்பிட்ட இடைநிலை சாதியினருக்கும் மற்றவர்களுக்குமான கலவரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

கிராமங்கள் தோறும் இந்துத்துவ வெறி பரப்பும் இந்துமுன்னணி, இந்துதேசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை இனியாவது அரசு 'கவனிப்பது' நல்லது.

பெரியார் பற்றிய அச்சம் இருப்பதால் தான் பெரியாரை பேசுகிறார்கள். 'அவர்கள்' பேசும் போது பெரியார் கருத்துக்களை பரப்ப புதிய தலைமுறையினர் வருவார்கள்.

தொடர்ந்து உங்களது கருத்துக்களை பதியுங்கள்!

கோவை சிபி said...

திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்பனியத்துக்கு துதிபாடும் போக்குகளிடத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இங்கு பின்னூட்ட‌த்தின் வாயிலாக‌ உங்க‌ள் க‌ண்ட‌ண‌ங்க‌ளை ஓரிரு வார்த்தைக‌ளிலாவ‌து பதிவு செய்யுங்க‌ள்/

பார்ப்பன சதிக்கெதிரான எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

பார்ப்பன மணியை மடக்கிப் பிடிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

Anonymous said...

தங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு இடியைப் போல தாக்குகிறது இனைய 'தாம்பிராஸ்' கும்பலை!

முக்காடிட்டு வேறு வேறு பெயர்களில் வேறு வேறு வடிவங்களில் வந்தாலும் பார்ப்பன கும்பலின் குடுமியை மட்டும் மறைக்கவே முடியாது என்பதை இன்னுமொரு முறை மெய்ப்பித்திருக்கிறது உங்கள் தளம்..

சமூகத்தில் எந்த அடிப்படையில் இயங்குகிறார்களோ அதே மொள்ளமாறித்தனமான அடிப்படையில் தான் இனையத்திலும் இயங்குகிறார்கள்.. இசுலாமியர் பெயரைப் கையில் பச்சைக் குத்திய கோட்சேயில் ஆரம்பித்து இதோ நமது ஊரிலேயே அதே பாணியில் தென்காசியில் தங்கள் அலுவலகத்திலேயே வெடி குண்டுகளை வெடித்ததோடு அதன் பழியை இசுலாமிய சமுதாயத்தினர் மேல் போட முடியுமா என்றும் முயன்றுபார்த்துள்ளனர்..

இப்படி சமூகத்தில் இருக்கும் அவர்களின் இயக்கத்தின் இனைய பதிப்பு தான் தமிழ்மணியும் இன்னும் கிருத்துவர்கள் பேரிலும் இசுலாமியர் பேரிலும் நடந்து கொண்டிருக்கும் போலி மோதல் பதிவுகள்..

இப்படி ஒவ்வொரு முறை பார்ப்பனக் குடுமிகள் அம்பலப்படும் நிகழ்வும் மகிழத்தக்க ஒரு இனிய நிகழ்வாகவே இருக்கிறது - அது சல்மா அயூப் பெயரில் எழுதிய ஜெயராமன் ( புண்ணூட்டம் பாலா ) ஆகட்டும் இதோ தமிழ்மணி பெயரில் எழுதி இன்று உங்களால மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் 'பார்ப்பன'மணி கும்பலாகட்டும்.. கிடைக்கும் குறுகிய நேரத்தில் இனையத்தை திறக்கும் போதெல்லாம் இந்த ‘பார்ப்பன'மணி முகத்தில் டிசைன் டிசைனாக சாணியடிக்கப்படுவதைப் பார்க்கையில் உண்மையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது..

நீங்கள் வலியுறுத்தி வரும் 'இனைய பார்ப்பன எதிர்ப்பு முன்னனி' செயல்பாட்டுக்கு வரும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

தோழமையுடன்
கார்க்கி

சம்பூகன் said...

வருகைக்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி திரு.

கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு இந்த பார்ப்பனமணி கும்பல் சொல்லும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது, அது ஜனநாயகமற்றதாம் அதனால்தான் அதனை எதிர்கிறார்களாம், எதிர்த்துவிட்டு போகட்டும் ஆனால் நமது கண்களுக்கு முன்னால் துலக்கமாக "ஜனநாயகவிரோதம் என்றால் என்ன?" என்பதற்கு முழு இலக்கணமாய் இருக்கிறது பார்ப்பனீயம், பார்ப்பனீயத்தின் ஜனநாயகவிரோத, சர்வாதிகார கூறுகளை தனது புத்தகங்களில் அம்பேத்கர் புட்டு புட்டு வைத்திருக்கிறாரே. அதை ஏன் இதுவரையில் எதிர்க்கவில்லை இந்த பார்ப்பனமணி கும்பல், எதிரியை தூய்மையற்றவனாகவும், தவறானவனாகவும் காட்டுவதன் மூலம் தன்னை பரிச்சுத்தமானவனாக காட்டிக்கொள்ளும் பார்ப்பனீயம், கம்யூனிசத்தை ஜனநாயகமற்றதாக, காட்டுவதன் மூலம் தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்கிறது இதுதான் அவர்களது சூட்சமம், பொதுவுடைமைவாதிகளையும் பெரியாரியவாதிகளையும் மோதவிடலாம் என்று நினைக்கும் இந்த தமிழ்மணி கும்பல் அந்த காரியம் நிறைவேறும் வரைக்கும் கூட பொறுமையாக இருக்க தயாரில்லை கம்யூனிசத்தை எதிர்த்துக்கொண்டு இடைஇடையே திராவிட கருத்துக்களையும் கேவலமாக வசைபாடியிருக்கிறது, அதைத்தான் இங்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியிருக்கிறேன். பெரியார் கம்யூனிசத்திற்கு எதிரியில்லை என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

//பெரியார் பற்றிய அச்சம் இருப்பதால் தான் பெரியாரை பேசுகிறார்கள். 'அவர்கள்' பேசும் போது பெரியார் கருத்துக்களை பரப்ப புதிய தலைமுறையினர் வருவார்கள்.//

இது சத்தியமான வார்த்தைகள், பெரியார் என்றுமே அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்தான், புத்தரை கூட உட்செரித்துவிட்ட இந்த கும்பலால் என்றுமே பெரியாரை உட்செரிக்கவும் முடியாது, ஒதுக்கிதள்ளவும் முடியாது, அவர் கொடுக்கிற குடைச்சல் தாங்க முடியாமல்தான் அச்சத்தில் அரற்றுகிறார்கள் அவர்கள்.,


சம்பூகன்

சம்பூகன் said...

//திராவிட கருத்தாக்கத்தை தாக்கும் சாக்கில் பார்ப்பனியத்துக்கு துதிபாடும் போக்குகளிடத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்//

நிச்சயமாக சிபி, என்றுமே நாம் எச்சரிக்கையாகவே இருக்கிறோம், எதிரி எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்து போரிட தயாராக இருக்கிறோம் அப்படி இல்லாதிருந்த காரணத்தால்தானே இன்று வரை சூத்திர பட்டத்தை தலையில் சுமந்து கொண்டு திரிகிறோம்.,

சம்பூகன்

சம்பூகன் said...

//பார்ப்பன சதிக்கெதிரான எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

பார்ப்பன மணியை மடக்கிப் பிடிக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்//

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பார்ப்பனமணி கும்பலுக்கு எதிரான உங்கள் கண்டணங்களுக்கும் மிக்க நன்றி சுந்தர்.

சம்பூகன்

சம்பூகன் said...

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி கார்க்கி, இருப்பினும் கூட நான் இதனை சிறப்பான அம்பலப்படுத்தல்களாக கருதவில்லை, ஏனெனில் தமிழ்மணி கும்பலின் தளத்தில் உள்ள சில கட்டுரைகளை படித்துபார்க்கும் பொழுது அங்கு பல பாசிச பயங்கரவாத‌ கருத்துக்கள் இறைந்துகிடப்பதை பார்க்க முடிகிறது, அவற்றையெல்லாம் நான் இன்னும் எடுத்து எழுதவில்லை, நான் இங்கு நண்பர்கள் அனுப்பிவைத்த சில ஆதாரங்களை வைத்து மட்டுமே எழுதியிருக்கிறேன். உதாரணத்திற்கு இன்று திராவிட ஆதரவு வேடம் போடும் பழைய அனானி, அனானி 2, ஆகியோர் அடங்கிய தமிழ்மணி கும்பல் ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்தை பாருங்களேன்.

"தனித் தமிழ் நாட்டு டெர்ரரிஸ்டுகள், தீவிர திராவிட இயக்க வெறியர்கள், அராபிய ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான இஸ்லாமிஸ்டுகள், மேற்கின் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான எவாங்கலியர்கள் ஆகியோருடன் மக இக உடன்படிக்கைதானே போட வேண்டும் ஏன் எதிர் கட்சி போல நடிக்கிறார்கள்?"

அதாவ‌து தேசிய‌ இன‌ உரிமையை பேசுப‌வ‌ர்க‌ள் பிரிவினைவாதிக‌ள், தீவிர‌வாதிக‌ள், திராவிட‌ அர‌சிய‌ல் பேசுப‌வ‌ர்க‌ள் இன‌வெறிய‌ர்க‌ள், சிறுபாண்மை இஸ்லாமிய‌ர்கள் அர‌பு நாட்டினை த‌ன‌து புனித‌ இட‌மாக‌ கொண்டிருப்ப‌தால் அந்நியர்கள், அந்நிய‌ கைக்கூலிகள் இப்ப‌டி அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் ஆர்.எஸ்.எஸ் கும்ப‌லில் பாசிச‌ க‌ருத்தை எழுதியிருக்கிறது த‌மிழ்ம‌ணி என்கிற‌ பெய‌ரில் எழுதும் ச‌திகார‌ குர‌ங்கு கூட்ட‌ம்.

"த‌மிழ்ம‌ணி ஒரு கோமாளி, அவ‌ர‌து எழுத்துக்க‌ளை ப‌டித்தால் ப‌டிப்ப‌வ‌ர் ம‌ன‌ந‌ல‌னுக்கு ஆப‌த்து" என்று விவ‌ர‌மான‌வ‌ர்க‌ள் த‌மிழ்ம‌ணியின் எழுத்துக்க‌ளை ப‌டிக்காம‌ல் விட்ட‌துதான் ஆப‌த்தான‌தாக‌வும், த‌மிழ்ம‌ணிக்கு வ‌ச‌தியாக‌வும் போய்விட்ட‌து, த‌ன்னை மெத்த‌ ப‌டித்த‌ மூஞ்சுறு போல‌ காட்டிக்கொண்டு அர‌சிய‌ல் அறியாத‌ அப்பாவிக‌ளிடையே இது போன்ற‌ பாசிச‌ க‌ருத்துக்க‌ளை ப‌ர‌ப்பி வ‌ந்திருக்கிற‌து அக்கும்ப‌ல், இது போன்ற‌ நேர்மைய‌ற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌லை த‌னியாக‌ முறிய‌டிப்ப‌தை காட்டிலும் ஒரு கூட்டுச் செய‌ற்பாடு அவ‌சிய‌மாக‌ இருக்கிற‌து, 'இணைய‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு முன்ன‌னி' ப‌ற்றி நீங்க‌ள் குறிப்பிட்டிருக்கும் இந்த‌ நேர‌த்தில் அத‌னை நான் மீண்டும் வ‌லியுறுத்துகிறேன். தோழ‌ர்க‌ளோ ந‌ண்ப‌ர்களோ யாராவ‌து முன்கையெடுத்து அந்த‌ காரிய‌த்தில் இற‌ங்கினால் ந‌ல்ல‌து.


ச‌ம்பூக‌ன்

Anonymous said...

மாப்ள "தமிழ்" மணி
நீ ஏன் தினமணி வேலையெல்லாம் காட்டுறே ரயாகரனோட உலகமயமாதல் பத்தி அப்புறம் பேசலாம்
நீ முதல்ல சம்பூகனோட பேசு அந்த அழகை நாங்க எல்லாம்
பாக்க வேண்டாமா ?
அதுக்குள்ள எவ்வளவு அழகா பிச்சிக்கிட்டு தப்பிச்சி ஓடுற..
நீ ஓடுனா ஒன்ன விட்ருவோம்னு நெனைக்கிறே நீ ...
மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..

Anonymous said...

//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..//

Already பூனுல வெளிய..... :-)

Anonymous said...

//மவனே ஓன் பூனுல உருவி வெளியக்காட்டாம விடவேமாட்டோம்டி..//

Already பூனுல வெளிய..... :-)

Anonymous said...

நான் தமிழ்மணியை ஆதரிக்கிறேன்.
ம.க.இ.க ஆதரவாளர்களுக்கும், பெரியாரிய ஆதரவாளர்களுக்கும்
எதிராக அவர் எழுதுவதை வரவேற்கிறேன்.

வானமே எல்லை said...

//இது சத்தியமான வார்த்தைகள், பெரியார் என்றுமே அவர்களுக்கு தொண்டையில் சிக்கிய முள்தான், புத்தரை கூட உட்செரித்துவிட்ட இந்த கும்பலால் என்றுமே பெரியாரை உட்செரிக்கவும் முடியாது, ஒதுக்கிதள்ளவும் முடியாது, அவர் கொடுக்கிற குடைச்சல் தாங்க முடியாமல்தான் அச்சத்தில் அரற்றுகிறார்கள் அவர்கள்.,//....

பார்ப்பனமணி கும்பலை நானும் கண்டிக்கிறேன்

கருப்பு said...

நண்பரும் தோழருமான சம்பூகன் வலைப்பதிவுகளில் பின்னிப் பெடல் எடுத்து வருகின்றார். என் போன்ற எழுத்தாளர்களின் வேலை இலகுவாக்கி வருகின்றார் அன்பர். அவருக்கு இத்தருணத்தில் முதற்கண் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது விடயத்துக்கு வருவோம்.

திடீரெனத் தமிழ் வலைப்பதிவில் தோன்றி கம்யூனிசத்துக்கு எதிராகவும் பெரியாருக்கு எதிராகவும் திராவிட பாரம்பரியத்துக்கு எதிராகவும் எழுதிவரும் இந்த தமிழ்மணி யார் என்று அமுக தோழர்களும் நண்பர் சம்பூகன், தமிழரங்கம் போன்றவர்களும் கிழி கிழியெனக் கிழித்து எடுத்தார்கள்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் இணைந்து பிறகு அங்குள்ள உறுப்பினர்களின் ஈமெயில் ஐடிக்களை திருடி அனைவரையும் அவர்களின் அனுமதி இன்றி முத்தமிழ் குழுமத்தில் சேர்த்துக் கொண்ட பார்ப்பன அடிவருடி பரதேசியான மஞ்சூர் ராசா என்பவனே இவர்களுக்கெல்லாம் ஏக குரு! மஞ்சூர் ராசா என்கிற இந்த சுந்தரராஜனின் லீலைகளை நீங்கள் கவிஞர் புஹாரி, சேதுக்கரசி போன்றவர்களிடம் கேட்டால் புட்டுப் புட்டு வைப்பார்கள்!

மஞ்சூர் ராசா என்ற இந்த பரதேசி சுதனின் விஜி, வேந்தன் அரசு, சிவசங்கர் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு புதிதாக போட்டித்தளம் திறந்ததும் அதனை ஒரு பார்ப்பனீயக் களமாக காட்ட பெருமுயற்சிகள் மேற்கொண்டான். அதற்கு ஏதுவாக சைலஜா,விசாலம், கீதா சாம்பசிவம், ரேவதி நரசிம்மன், துளசிகோபால் போன்ற பாப்பாத்திகளையும் சிங்கப்பூர் குமார், நம்ம ஆத்திகம் சங்கர்குமார் போன்ற பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொண்டு அதனை ஆரியக் களமாக்கினான்.

திராவிடர்களை எதிர்த்து எழுதுவதற்கென்றே கோயம்புத்தூர் பீளமேட்டு செல்வன், கே.ஆர்.அதியமான் போன்ற தெருப்பொறுக்கி நாய்களை கொம்புசீவி வளர்த்து விட்டான். அந்த இரு நாய்களும்தான் இன்றைக்கு முத்தமிழ் குழுமத்தில் திராவிடர்களையும் பெரியார் விசிறிகளையும் கம்யூனிசவாதிகளையும் கடுஞ்சொற்களால் வன்மொழி பேசித் திரிகின்றார்கள். முத்தமிழில் நண்பர் அசுரன், ராஜாவனஜ், தியாகு போன்றோரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித் தினறும் இந்த நாய்கள்தான் தற்போது வலைப்பதிவுகளிலும் தங்கள் வாந்தியை எடுத்து வருகின்றன.

அதியமான் தன்னை ஒரு கவுண்டன் என்றும் மேல்ஜாதி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டவன். கரூரில் இருந்து பஞ்சம் பிழைக்க கோவை சென்று அங்கிருந்து பின்னர் சென்னை பெருங்குடிக்குச் சென்று உடைந்த பிளாஸ்டிக் குடங்களுக்கு ஒட்டுப்போடும் தொழில் செய்து வருவதாக சொல்லி இருக்கின்றான் இந்த அதியமான்.

இந்த பரதேசி நாய் முதன்முதலில் டோண்டுராகவன் என்னும் வடகலை அய்யங்கார் பரதேசி பன்னாடைக்கு அடிதாங்கிவிட்டுப் பிறகு வரிசையாக எல்லா பாப்பார பயல்களுக்கும் தாங்கியவன். இவன் கம்யூனிச எதிர்ப்புக் கோஷம் போடுவதற்கு வித்திட்டவன் இந்த நோண்டு ராகவன்தான். லக்கிலுக், சுகுணா திவாகர், வரவனை செந்தில் போன்ற திராவிட தோழர்கள் வாங்கிக் கொடுத்த போண்டா டீயினை சுவைத்து விட்டு அவர்களுக்கு எதிராகவே பதிவுகளும் பின்னூட்டங்களும் போட்டு வரும் இழிவான ஜந்து இது!

பெரியார் தொண்டர்களுக்கும் கம்யூனிச தோழர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு எப்போதுமே உண்டு. அவ்வப்போது சிறுசிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருப்பார்கள். மாமா வீரமணியின் பெரியார் புரா என்றெல்லாம் அவர்கள் பதிவுகள் இட்டபோது வார்த்தைக்கு வார்த்தை பதிலாக வலைப்பதிவில் எழுதி மல்லுக்கு நிற்காமல் அவர்களுக்கு தகுந்த பதிலை மடல் வாயிலாக எழுதி இருக்கிறோம். இப்போதும்கூட கம்யூனிச தோழர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. தோழர் அசுரன், ஸ்டாலின், ஸ்டாலின் குரு, செவ்விந்தியன், ராஜாவனஜ், தியாகு போன்றவர்களுடன் இன்னமும் அந்த நல்ல நட்பு தொடர்கிறது.

மகஇக தோழர்களுடனான நட்பும் அவ்வாறே! ஒரு கட்டத்தில் விடாது கருப்பினை நண்பர்களிடம் முழுவதுமாகக் கொடுக்க முன்வந்தபோது என் மனதுக்கு தோன்றிய இருவரில் ஒருவர் மகஇக தோழர்தான். அவர்களுடனான நட்பு ஜிமெயில், ஆர்குட், வலைப்பதிவுகள் மட்டுமின்றி தனிப்பட்ட வகையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தோழர்கள் வரவனை செந்தில், சுகுணா திவாகர் போன்றோரை இன்னமும் நண்பர்களாகத்தான் கருதுகிறேன்.

இப்படி பெரியார் பாசறையைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கர் ஆதரவாளர்களும் கம்யூனிசவாதிகளும் மகஇக தோழர்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக நல்ல நட்புடன் இருப்பது பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீய அடிவருடி பரதேசிகளுக்கும் கண்களைக் கரித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் செல்வன், கே.ஆர்.அதியமான், அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பன அடிவருசி சொறிநாய்களை விட்டு நட்புகளுக்குள் கலக்கம் ஏற்படுத்த பெருமுயற்சி செய்து வருகின்றனர்!

இந்து, வடமொழி ஆதரவு, பெரியார் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, ஆரிய ஆதரவு, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இவைகள்தான் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீய அடிவருடி நாய்களுக்கும் தாரக மந்திரம்! அதனை சற்றும் வழுவாமல் அப்படியே பின்பற்று வருகின்றான் கரூர் அதியமானும் கோயம்புத்தூர் செல்வனும்!

கொண்டையை மறைக்கத் தெரியாமல் வலைப்பதிவில் எழுதி என்ன பலன்? இத்தனை பேர் உன்னை யார் என்று கண்டுபிடித்துச் சொல்லியும் இன்னமும் நான் அவனில்லை, இது அவனுதில்லை என்று முகமூடி போடுவது எதற்காக? உங்களின் ஒரிஜினல் பெயர்களிலும் அதனைத்தானே செய்து வருகின்றீர்கள்? பிறகென்ன?அப்படியே தொடர வேண்டியதுதானே?பிறகெதற்கு தமிழ்மணி என்ற புது வேடம்? ஊரை ஏமாற்றவா இல்லை உலகினை ஏமாற்றவா?

பழைய அனானி, புதிய அனானி, நடு அனானி, கடைசி அனானி என்று குறைவிந்தன் நீலகுண்டன் பின்னூட்டங்கள்போடாமல் தனது சொந்தப் பெயரில் பின்னூட்டம் போட்டால்கூட எங்கள் தோழர்கள் கோபப்படாமல் நல்ல முறையில்தான் பதில் தருவார்கள். எனவே குறைவிந்தன் அவர்கள் தனது சொந்தப் பெயரிலேயே தமிழ்மணியின் பதிவுகளில் வாந்தி எடுத்தல் நலம்!

நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், தாங்கள் பெரியாரின் மறுபக்கம் படித்தீர்களா என்று! நான் மறுபக்கம், சைடு பக்கம், முன்பக்கம், பின்பக்கம் எல்லாம் படித்துவிட்டதாக பதிலுரைத்தேன்! அதனை எழுதிய வெங்கடேசன் என்னும் தெருப்பொறுக்கி பார்ப்பன கைகூலி என்பது முழுப் புத்தகத்தையும் படித்தால் தெள்ளத் தெளிவாக நமக்கு விளங்கும். அவன் எடுத்து வைக்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கும் உதவாத புண்ணாக்கு வாதங்கள். ராஜாஜி, சோ போன்ற பார்ப்பனீய நாய்கள் அடிக்கடி கேட்கும் புளித்துப் போன வெங்காய வாதங்கள்தான் அதில் இருக்கின்றதே தவிர நியாயமான கேள்விகள் ஏதும் அதில் இல்லை. வெங்கடேசன் போன்ற கேள்விகளைத்தான் தற்போது தமிழ்மணி என்ற பெயரிலும் அதியமான், செல்வன், குறைவிந்தன் கோஷ்டியும் கேட்டுக் கொண்டிருக்கின்றது!

கம்யூனிசத்தின் கொள்கை என்னவென்றே தெரியாமல்தான் செல்வன், அதியமான், குறைவிந்தன் கோஷ்டிகள் குரைத்துக் கொண்டுள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. கம்யூனிசத்தினை குறைசொல்ல உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் உங்கள் வாதங்களும் கேள்விகளும் நியாயமாக இருக்கட்டும். எங்களைப்போல் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து மழுப்பாமல் பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

கோல்வால்கர், பால்தாக்கரே, அத்துவானி என்று இந்து வெறி நாய்களின் பின்புறத்தை முகர்ந்து பார்த்துவிட்டு இறுமாப்பு கொள்ளும் ஜாதிவெறி நாய்களான பார்ப்பனீய அடிவருடி நாய்கள் இனியும் தங்களை நாத்திகன் என்றும் கருணாநிதி, பெரியார் ஆதரவாளர் என்றும் பொய் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் வேஷம் இனி இங்கே செல்லுபடியாகாது.

என்னதான் நீங்கள் முகம் மறைத்து எழுத முற்பட்டாலும் உங்களின் பார்ப்பனீய அடிவருடித்தனங்கள் வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் நன்றாகவே தெரிகின்றது! திராவிடர்கள் நாங்கள் மெளனமாக இருப்பது புலி பதுங்கினால் பாய்வதற்கு அர்த்தம் போன்றதே!

எச்சரிக்கை, ஜாக்கிரதையாக இருங்கள்!

ஜமாலன் said...

தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணி என்கிற பெயரில் அவர் நடத்திவரும் விவாதங்களில் ஆரம்பத்தி்ல் தோழர்கள் தியாகு கார்க்கி அசுரன் ஆசாத் மற்றும் நானும்கூட கலந்து கொண்டு பதில் அளிக்கத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் அவர் பன்னுவது வாதம் அல்ல விதண்டா வாதம் என்பதைவிட அது மோசமான பல பாசிச கருத்தியலைக் கொண்டதாக இருந்தது. பிறகு அதிலிருந்து விலகிவிட்டேன் என்பதுடன் அவர் பதிவுப் பக்கம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. புறக்கணிப்பே வழி.

பெரியாரையோ கம்யூனியத்தையோ அல்லது மார்கசியத்தையோ முறியடிக்கவோ அதன் ஒரு செங்கல்லை அசைக்கவோ திறனற்று வெறும் வடிவவேல் பாணியில் என்ன சொன்ன? ஒன்றும் இல்ல. என்ன ஒன்னும் இல்ல? என்கிற ரீதியில் விவாதம் செய்துகொண்டுள்ளார்.

உங்களது விவாதங்கள் அவர்களை முழுமையாக அம்பலப்படத்தியுள்ளன. அக்கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எனது கண்டனத்தை பதியவைக்கிறேன்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழர்களாக நாங்கள் இருப்போம்.
நன்றி.

சம்பூகன் said...

//தோழர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணி என்கிற பெயரில் அவர் நடத்திவரும் விவாதங்களில் ஆரம்பத்தி்ல் தோழர்கள் தியாகு கார்க்கி அசுரன் ஆசாத் மற்றும் நானும்கூட கலந்து கொண்டு பதில் அளிக்கத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் அவர் பன்னுவது வாதம் அல்ல விதண்டா வாதம் என்பதைவிட அது மோசமான பல பாசிச கருத்தியலைக் கொண்டதாக இருந்தது.//

நானும் உங்க‌ள‌து விவாத‌ங்க‌ளை பார்த்தேன் தோழ‌ர், அத‌னை த‌மிழ்ம‌ணி எவ்வாறு எதிர்கொண்டிருக்கிறார் என்ப‌தையும் ப‌டித்தேன், பொதுவாக‌ த‌மிழ்ம‌ணியை ந‌ம‌து வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் 'மொக்கைம‌ணி' என்றே அழைக்கிறார்க‌ள், அத‌ற்கு கார‌ண‌ம் ஒன்றுமே தெரியாம‌ல் விக்கிபீடியாவினை ம‌ட்டுமே ஆதாரமாக‌ கொண்டு எழுதும் அவ‌ர‌து அதிமேதாவித்த‌ன‌மும், மொக்கையாக‌ விவாதிக்கும் விவாத‌ முறையும்தான், அவருடைய‌ நோக்க‌ம் உண்மையாக உரையாடுவதோ க‌ருத்துக்க‌ளை நிறுவுவ‌தோ அல்ல‌, மாறாக முற்போக்காள‌ர்க‌ள் ம‌த்தியில் சிண்டு முடிவ‌து ப‌டிப்ப‌வ‌ர் ம‌த்தியில் "அட‌ போதும்பா" என்ற‌ அய‌ற்சியை ஏற்ப‌டுத்துவ‌து, நடுநிலையாளர் போல நாடகமாடிக்கொண்டு இடையிடையே இந்துத்துவ பாசிச கருத்துக்களை விதைப்பது, சிறுபாண்மை மக்கள் மீது வெறுப்பை உமிழ்வது இதுதான் அவருடைய நோக்கம், அவரிடமிருக்கும் இந்த "பாசிச கருத்தியலை" முன்னதாகவே உண‌ர்ந்த‌றிந்து ஒதுங்கிய‌ உங்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ளைத்தான் கூற‌ வேண்டும்.

//பிறகு அதிலிருந்து விலகிவிட்டேன் என்பதுடன் அவர் பதிவுப் பக்கம்கூட எட்டிப் பார்ப்பதில்லை. புறக்கணிப்பே வழி.//

உண்மையில் இதுதான் ச‌ரியான‌ வ‌ழி, இத‌னைத்தான் ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் இப்போது செய்து கொன்டிருக்கிறார்க‌ள், அந்த‌ த‌ள‌த்தை முழுமையாக‌ நம‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் புற‌க்க‌ணித்திருக்கிறார்க‌ள், த‌ன‌த் டிராமா ட்ரூப்பிலிருக்கும் ர‌க‌மி, விக்ர‌ம், ஹ‌ரி, பழைய‌ அனானி போன்ற‌ பாத்திர‌ங்க‌ளையே வைத்து கால‌ம் த‌ள்ளிக்கொண்டிருக்கிறார் த‌மிழ்ம‌ணி.

//பெரியாரையோ கம்யூனியத்தையோ அல்லது மார்கசியத்தையோ முறியடிக்கவோ அதன் ஒரு செங்கல்லை அசைக்கவோ திறனற்று வெறும் வடிவவேல் பாணியில் என்ன சொன்ன? ஒன்றும் இல்ல. என்ன ஒன்னும் இல்ல? என்கிற ரீதியில் விவாதம் செய்துகொண்டுள்ளார்.//

பெரியாரிய‌த்தை வீழ்த்துவ‌த‌ற்கு வ‌க்கில்லாத‌ கார‌ண‌த்தால்தான் த‌மிழ்ம‌ணி என்ற‌ பெய‌ரையும் வைத்துக்கொண்டு, த‌ன்னை பெரியாரிய‌ ஆத‌ர‌வாள‌ன் போல‌ வெளிக்காட்டிக் கொண்டு, த‌ன‌து பதிவுக‌ளின் பின்னூட்ட‌ங்க‌ளில் இந்துத்துவ‌ வெறிய‌ர்க‌ளுக்கு இட‌ம‌ளித்து 'திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்' என்று ப‌ல‌வாறாக‌ பெரியாரையும் பெரியாரிய‌த்தையும் வ‌சைபாடிக்கொண்டிருக்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.

//உங்களது விவாதங்கள் அவர்களை முழுமையாக அம்பலப்படத்தியுள்ளன. அக்கும்பலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எனது கண்டனத்தை பதியவைக்கிறேன்.
//

உங்க‌ள‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளுக்கும் இங்கே ப‌திவு செய்திருப்ப‌த‌ற்கு ந‌ன்றி.

//உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழர்களாக நாங்கள் இருப்போம்//

உண்மையில் த‌மிழ்ம‌ணியை வீழ்த்திக்கொண்டிருப்ப‌து இது போன்று தோழ‌ர்க‌ள் கொடுக்கும் உற்சாக‌மும், ஊக்க‌மும்தான் இத‌ற்கேற்ப‌ நான் என்றும் ஆதிக்க‌ ச‌க்திக‌ளுக்கு எதிராக ச‌ம‌ர‌ச‌மின்றி செயல்ப‌டுவேன் தோழர், ந‌ன்றி..

தோழ‌மையுட‌ன்
ச‌ம்பூக‌ன்

Anonymous said...

Blogger கவிதா|Kavitha said...

//இன்றைக்கு இந்த கசட்டில் இருந்து எப்படி கையை கழுவுவது என்று தெரியாமல் முழிக்கும் அந்த கோஷ்டியில் பலபேர் எழுதுவதை நிறுத்திவிட்டது எல்லாருக்கும் தெரிந்தது...அனில் குட்டி அனிதா ஒரு உதாரணம்...//

Ravi could you stop this nonsense !! , u dont know the exact reason why I left from blog ok !! ... But 100% I dint left out from blog bcs of poli or karupu even if both r same.

1. Even now my stand is - I never get any worst mail from poli or karupu or if both are same. I add here I never get such mails from anyone. If you say again bcz I didnt get worst mail from Poli, I have link with poli..haha...... with your words you can play a comedy show on this,thats all.. k or if you are serious on this..come out.. let us meet legally.. I still have all your mails with me to take action againt you, that too I wanted you to go first to launch complaint, bcz still am kind enough to handle a human, and I dont really want to spoil anyone's career & life by taking any extreme level actions.

2. I went out bcz of you and chella - Since, all your languages are new to me, I hate to be here to read out all those kind.

3. Chella knows the reasons, after he wrote a post for me . I talked to him directly and conveyed and discussed on this issue. I really dont have any problem with chella now since he realised what he did it for me and removed my post content on my request. So dont try to keep play on this.

3. Even now I am ready to face u legally if you comeout with the proof that I have contact with the poli & karuppu or both are same, I conveyed the same to Chella also if he is also ready to go legally I ll face it. But for that I dont need to be here and write and fight with you guys day to day without doing my normal work, more than that, I cant comedown to your level of language and talk... ok.

4. You dont try to write about me like this.. first of all - you dont have any rights to write about me without knowing y I quit the blog. I dont consider you at all, bcz even after I helped you, you behaved very cheap with me and even now try to show out u r nice !! Ho god !! plz dont use my name here after or if you really want to use - come and let us meet legally...

To all I would like to convey onething very clearly - I didnt go out because Ravi and Chella said "they would take legal action" on me. It is good to me if they take legal action on me, I wanted to prove that I dont have contact with POLI or Karuppu or both r same.

I am ready to face them there instead fight with them here. Let them come out with proof. Damn sure I could face them out but sure not here.

I hate to write in blog bcz the language they use is very worst, I am not brought up such a way to tolerate this kind of double meaning and triple meaning language which I dont need to tolerate also !! Hence, I am away from this blog.