tag:blogger.com,1999:blog-6849947945749616146.post2893682033822451..comments2023-05-22T08:12:07.202-07:00Comments on சம்பூகன்: ‘தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.சம்பூகன்http://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6849947945749616146.post-2684130293818217312008-02-06T21:31:00.000-08:002008-02-06T21:31:00.000-08:00திரு. அதியமான் உங்களது பின்னூட்டத்தில் யாரோ ஒரு பெ...திரு. அதியமான் உங்களது பின்னூட்டத்தில் யாரோ ஒரு பெண்னை பற்றியும் திருமண பத்திரிக்கையில் இருக்கும் அவரது படம் பற்றியும் குறிப்பிடபட்டிருப்பதால், தேவையில்லாத பிரச்சணைகளை உருவாக்க வேண்டாம் என்று அந்த பின்னூட்டத்தை தவிர்க்கிறேன், மற்றபடி எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டமைக்கும், உங்களது ஆலோசனைகளுக்கும் எனது நன்றி. <BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-46628588884984250162008-02-06T21:12:00.000-08:002008-02-06T21:12:00.000-08:00This comment has been removed by a blog administrator.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-25261147132805451262008-02-06T07:36:00.000-08:002008-02-06T07:36:00.000-08:00திரு.அதியமான்,அனானி உங்களை தாக்கி இட்டிருந்த பின்ன...திரு.அதியமான்,<BR/><BR/>அனானி உங்களை தாக்கி இட்டிருந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன், பல பின்னூட்டங்கள் இது போல வருவதால் தவறுதலாக அதனை பதிப்பிக்கும்படியாகிவிட்டது, அதற்கு வருந்துகிறேன்.,<BR/><BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-9145458810751470042008-02-03T23:38:00.000-08:002008-02-03T23:38:00.000-08:00அனானி பார்ப்பனனைக் கேள்விக் கேட்ட் உனக்கு ஏன் வலிக...அனானி பார்ப்பனனைக் கேள்விக் கேட்ட் உனக்கு ஏன் வலிக்குது<BR/><BR/>பார்ப்பனமணியை கேள்விக் கேட்ட் உனக்கு ஏன் வலிக்குது <BR/><BR/>க்ராஸ் பெல்ட் சோமாறி வாய மூடுடா சுண்ணாம்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-48292357803068511772008-02-03T22:02:00.000-08:002008-02-03T22:02:00.000-08:00வலைப்பதிவுகளில் ம.க.இ.க, பெரியாரிய ஆதரவு பதிவாளர்க...வலைப்பதிவுகளில் ம.க.இ.க, பெரியாரிய ஆதரவு பதிவாளர்களுக்கு<BR/>பிறர் தங்களை கேள்வி கேட்டால்,<BR/>விமர்சித்தால் ஏன் இத்தனை பதற்றம்<BR/>வருகிறது.தமிழ்மணி கம்யுனிச விரோதி என்று அறிவித்துக் கொண்டாலும் அதில் என்ன பிழை.<BR/>அது அவர் கருத்து சுதந்திரம்.பார்பன<BR/>எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்<BR/>கொள்வதிலிருந்தே உங்களுடைய<BR/>நோக்கம் என்ன என்று தெரிகிறது.<BR/>இந்து மதத்தினையும், பார்ப்பனர்களையும் அழிக்க முயன்ற<BR/>பெரியார் தோற்றிருக்கிறார்.<BR/>உங்களால் என்ன செய்ய முடியும்.<BR/>வலைப்பதிவுகளில் புரட்சி செய்வீர்கள்.<BR/>தேநீர் கோப்பைக்கும் நடக்கும் புரட்சியை விட வலுவற்றது அது.சில<BR/>ஆயிரம் வலைப்பதிவாளர்களில்<BR/>நீங்களும் மைனாரிட்டி, தமிழ்மணி<BR/>போன்றவர்களும் மைனாரிட்டி. 95%<BR/>வலைப்பதிவாளர்கள், வாசகர்கள்<BR/>உங்களை பொருட்படுத்துவதே இல்லை.ஆகையால் இன்னும் நூறு<BR/>பதிவுகளை நீங்கள் ஆரம்பித்தாலும்<BR/>ஒரு பயனும் கிடையாது. சும்மா<BR/>கத்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உங்களைப்<BR/>பார்த்து பரிதாப்படுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-74524945986437505092008-02-02T08:21:00.000-08:002008-02-02T08:21:00.000-08:00//அசுரன் மற்றும் அவரின் அல்லைகை தீவிரவாதிகள் தமிழ்...//அசுரன் மற்றும் அவரின் அல்லைகை தீவிரவாதிகள் தமிழ்மணத்தாலும் அதன் பதிவர்களாலும் துரத்தி அடிக்கபட்ட மூர்த்தி (போலி டோண்டு, ஆப்பு, விடாது கருப்பு etc etc) என்ற ஒரு சாதி வெறியன் தலித் சகோதரர்களை இழிவாக பேசுபவனின் பின்னோட்டங்களை அனானியாக தெரிந்தே வெளியிடுவதில் இருந்து தெரிகிறது அவர்களின் கொள்கை.//<BR/><BR/>என்பதாக தமிழ்மணியின் தளத்தில் ஒருவர் பின்னூட்டமிட்டிருக்கிறார், அதற்கு தமிழ்மணி நன்றியும் தெரிவித்திருக்கிறார்,தமிழ்மணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் தமிழ்மணியின் வலைப்பூவில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வந்திருக்கின்றனர் இதனை நான் இந்த பதிவில் எடுத்துக்காட்டியிருக்கிறேன், அவர்களுடைய பின்னூட்டத்தை பதிவாக எடுத்துப் போட்டு அவர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார் தமிழ்மணி, இன்னும் சல்மா அயூப் என்ற இஸ்லாமிய பெயரில் ஆபாச பதிவு எழுதி மாட்டியவரெல்லாம் தமிழ்மணியின் பதிவில் அனானியாக வந்து பின்னூட்டமிட்டிருப்பதாக தெரிகிறது, அதனையெல்லாம் தெரிந்தே வெளியிட்ட தமிழ்மணியின் பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி நம்மை குற்றம்சாட்டி புலம்புவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-41196997426535048982008-02-02T04:47:00.000-08:002008-02-02T04:47:00.000-08:00அன்புள்ள சம்பூகன் ,தமிழ்மணியை அம்பலப்படுத்தி தாங்க...அன்புள்ள சம்பூகன் ,<BR/><BR/>தமிழ்மணியை அம்பலப்படுத்தி தாங்கள் எழுதிய கட்டுரை அருமை <BR/><BR/>உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் <BR/><BR/>தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை படித்து <BR/>பின்னூட்டம் இட முயல்கிறேன்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-52965039582355282282008-02-02T00:17:00.000-08:002008-02-02T00:17:00.000-08:00தமிழ்மணியின் புரோபைல் கிளிக் செய்து அவனின் மற்ற இர...தமிழ்மணியின் புரோபைல் கிளிக் செய்து அவனின் மற்ற இரு வலைப்பதிவுகளையும் நன்றாக பாருங்க சார். செல்வன் மற்றும் அதியமானின் பதிவுகளை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழ்மணி என்பது செல்வன் மற்றும் அதியமான் ஆகிய இரு நாதாரி நாய்கள் நடத்தும் பதிவு அது என்பதற்காக அத்தாட்சி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-2100755716586181382008-02-02T00:06:00.000-08:002008-02-02T00:06:00.000-08:00அமுக நண்பர்களே,நீங்கள் கூறியது போலவே அந்த குறிப்பி...அமுக நண்பர்களே,<BR/><BR/>நீங்கள் கூறியது போலவே அந்த குறிப்பிட்ட இரண்டு பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன், மேலும் நண்பர்களே வேறு ஏதாவது தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டமோ கருத்து இங்கு இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பீர்களேயாணால் அதனை நீக்கவும் நான் அணியமாயிருக்கிறேன்.<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-80266388717972642632008-02-02T00:01:00.000-08:002008-02-02T00:01:00.000-08:00///சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று மு...///சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று முத்தமிழ் குழுமத்தில் பேசிக் கொள்கின்றனர், அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?//<BR/><BR/>என்ன அதியமான் நீங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்மணி இந்துத்துவ கும்பலின் அடுத்தகட்ட திட்டமிட்ட வதந்தியா இது? அய்யா அதியமான், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா அவரும் பெரியாரை ஏற்றுக்கொள்வதாகதான் சொல்கிறார் பின்பு ஏன் அவர் சம்பூகனாக எழுத வேண்டும்..இவன் யார் அவன் யார் என்று ஆராய்ந்து ஆராய்ந்து உங்களுக்கு மண்டை குழம்பி விட்டதா?<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-41851667008509603752008-02-01T18:02:00.000-08:002008-02-01T18:02:00.000-08:00சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று முத்த...சம்பூகன் என்ற இப்பதிவை எழுதுவதே அசுரன் என்று முத்தமிழ் குழுமத்தில் பேசிக் கொள்கின்றனர், அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-40243460582627308922008-02-01T18:00:00.000-08:002008-02-01T18:00:00.000-08:00தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கம்யூனிஸ்ட் ம...தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர், பெரியாரியவாதிகள்மீது மூத்திரம் அடிப்பது கரூரில் பிறந்து கோயம்புத்தூரில் படித்த கவுண்டஜாதி வெறியன் அதியமான் என்னும் பார்ப்பன அடிவருடி கம்மனாட்டியேதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-34389123290851346482008-02-01T17:59:00.000-08:002008-02-01T17:59:00.000-08:00பதிவர்களின் பெயரை வைத்து எழுதப்பட்ட உண்மை தெரிந்தவ...பதிவர்களின் பெயரை வைத்து எழுதப்பட்ட உண்மை தெரிந்தவனின் இரண்டு கமெண்டுகளையும் தயவு செய்து அழித்து விடவும். இது யாரோ சிண்டு முடியும் வேலை!<BR/><BR/>இப்படிக்கு,<BR/>அமுக மகளிரணி,<BR/>54வது வட்டக் கிளை,<BR/>ஷாலம் பஜார் சந்து,<BR/>சிராங்கூன் ரோடு,<BR/>சிங்கப்பூர் 425678.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-40885935580229041082008-02-01T16:45:00.000-08:002008-02-01T16:45:00.000-08:00தமிழ் அரசர்களில் ஆற்றல் மிக்கவர்கள் என்று பார்க்கு...தமிழ் அரசர்களில் ஆற்றல் மிக்கவர்கள் என்று பார்க்கும் போது சோழர்கள்... குறிப்பாக ராஜ ராஜ சோழன், ராஜேந்திரசோழன் போன்ற அரசர்கள்.<BR/><BR/> கடாரம் எனும் இன்றைய பிலிப்பைன்ஸ் வரை படைதிரட்டிக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வென்றான் தமிழனான சோழ மன்னன்.<BR/> இன்றைக்கு மணிக்கு 900 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக அதிநவீன போயிங் 777 ஏர்பஸ் 330 விமானங்களில் பயணித்தால் தஞ்சையிலிருந்து சுமத்ரா(இந்தோநேசியா) கடாரம்(பிலிப்பைன்ஸ்) செல்ல 6 மணிநேரம்ஆகிறது. 5000 கிமீ தூரம் கடலில் செல்லத் தக்க "Sea worthyness" நிறைந்த போர்க்கப்பல் தயாரித்து அதில் பயணித்துச் சென்று வெற்றி பெற்ற தமிழ் அரசன் ராஜ ராஜ சோழன் ஆவான்.<BR/><BR/> ராஜராஜ சோழன் தனதுஆட்சியின் வெற்றியைப் பறைசாற்ற, சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான தஞ்சையில் ஆகம விதிகளுடன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலை மாஸ்டர் பீஸாக நிறுவினான்.<BR/><BR/> இத்தனை நுணுக்கமான செயலாற்றல் கொண்ட தமிழ் அரசன் ராஜராஜன் சமஸ்கிருத அறிஞர்களை வடக்கு பாரதத்தில் இருந்து விரும்பி வரவழைத்து பல நல்ல அறிவுபூர்வமான விவாதங்களை சோழதேசத்தில் நிகழ்த்தி ஆட்சி நடத்தினான்.<BR/><BR/> இன்றைக்கும் தமிழ்பிராமணர்களில் ஒருபகுதியினர் "வடமா" என்று அழைக்கப் படுபவர்கள் இருக்கின்றார்கள்.<BR/><BR/> கருணாநிதி மாதிரி அரசியல் திரா"விடப்" பெத்தடின் ஊசி குத்தும் கயவர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்களாகி, கழகத்தின் உடன்பிறப்பு அல்லக்கைகளால் நவீன ராஜராஜன் என்று அழைத்துக்கொண்ட படியே தமிழர்கள் இரண்டாயிரன் ஆண்டுகளுக்கு பிராமணராலும், சமஸ்கிருதத்தாலும் ஒடுக்கப்பட்டனர் என்று கூக்குரலிடுவது கோமாளித்தனமாகவும், ராஜராஜன் போன்ற ஆற்றல் மிக்க சோழ மன்னர்கள் ஆண்ட வரலாற்றை உடைய தமிழர்களின் பாரம்பரியத்தை கேவலப்படுத்துகிறது.<BR/><BR/> காற்றடித்து குப்பை கோபுரத்தில் அமர்ந்தாலும் குப்பையே. ஈவெரா,கருணாநிதி போன்ற அரசியல் திரா"விடப்" பெத்தடின்களால் கரிய வரலாற்றை மட்டுமே தர முடியும்!<BR/><BR/> இந்தியாவில் சமஸ்கிருதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்த அறிஞர்கள் அனைவரையும் இணைக்கின்ற பாலமாக இருந்தது!<BR/> கோவில்களில் சம்ஸ்கிருதம் சொல்லப்பட்டன.<BR/><BR/> வடக்கே காசியில் விஸ்வநாதராகவும், தெற்கே இராமநாதராகவும் இருந்த கடவுளுக்கு பிராந்தியம் தாண்டியும் ஒரே மொழியாக இருந்து இணைத்தது சமஸ்கிருதமே.<BR/><BR/> தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒரியா, மராட்டி,ஹிந்தி,பெங்காலி, பிகாரி என அனைத்து பிராந்திய மொழிகளையும் விட அறிஞர்கள், கற்றவர்களை இணைக்கும் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது.<BR/><BR/> இதனாலேயே ஆங்கிலேயர்கள் சமஸ்கிருதத்தையும் , சமஸ்கிருதம் வாயிலாக ஒன்றிணைந்த அறிஞர்களையும் ஒதுக்கும்படியான பிராச்சாரம், கருத்து, பிரித்தாளும் யுக்திகளை பரவலாகக் கையாண்டனர்.<BR/><BR/> இன்றைக்கு ஐந்து நூற்றாண்டுகளில் சம்ஸ்கிருதம் திட்டமிட்டு வழக்கொழிக்கப்பட்டு செத்தமொழியாக்கப்பட்டு அந்த இடத்தில் ஆங்கிலம், ஆங்கிலவழி அறிஞர்கள் இணைப்பு என்று மாறி ஆங்கிலேய அடிவருடிகளாக ஆகியிருக்கிறது!<BR/><BR/> பாரதத்தின் அக்மார்க் பாரம்பரியமான சமஸ்கிருதத்தினை மீட்டெடுக்க வேண்டியது இந்தியாவில் பிறந்த அனைவரது கடமை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-40620254142430144072008-02-01T16:25:00.000-08:002008-02-01T16:25:00.000-08:00மீட்டர் முருகேசனில் ஆஸ்திரேலிய பொட்டீக்கடை சத்யாவு...மீட்டர் முருகேசனில் ஆஸ்திரேலிய பொட்டீக்கடை சத்யாவும் உண்டு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-79546678240771020082008-02-01T16:24:00.000-08:002008-02-01T16:24:00.000-08:00அரவிந்தனின் அல்லக்கை வெறிநாய்களான செல்வன், கே.ஆர்....அரவிந்தனின் அல்லக்கை வெறிநாய்களான செல்வன், கே.ஆர்.அதியமான், உண்மை தமிழன், வேந்தன் அரசு, மஞ்சூர் ராசா, தமிழ்பயணி சிவா போன்ற சொறிநாய்களை செருப்பால் அடித்து தமிழ்மணத்தை விட்டு விரட்டுவோம்!<BR/><BR/>மானமுள்ள பெரியார்வாதிகளும் கம்யூனிச தோழர்களும் ஒன்று கூடுவோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-43264689561428143332008-02-01T05:16:00.000-08:002008-02-01T05:16:00.000-08:00தமிழ்மணியின் பிற பாப்ப்பனிய கருத்துக்கள்(வலையுலக ந...தமிழ்மணியின் பிற பாப்ப்பனிய கருத்துக்கள்(வலையுலக நண்பர் ஒருவர் அனுப்பினார்):<BR/><BR/>தமிழ்மணி தளத்தில் அனானி௧ 1 அனானி 2 என பெயர்களில் வந்து பதிலளிப்பது அரவிந்தனும் அவனது சகாவும்தான் என்பதற்கு சில ஆதாரஙகள் இருக்கிறது, அவர்களுடைய பின்னூட்டத்தில் தென்படும் சில பகுதிகளை நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்,இது தமிழ்மணி தளம் எப்படிப்பட்டது என்று முடிவுக்கு வருவதற்கு வசதியாக இருக்கும், மேலும் தமிழமணி என்ற பெயரில் எழுதுபவன், அரவிந்தன் அளவிற்கு 'அறிவு' கொண்டவன் அல்ல, அவன் அரவிந்தனை மதித்து ஒழுகும் அல்லக்கை, அனேகமாக அதியமானாக இருக்கலாம், அதாவது அரவிந்தன் பின்னூட்டமிடும் சமயங்களில் இந்த தமிழ்மணி காட்டும் பயபக்தி வெகு விமரிசையாக தெரிகிறது.. <BR/><BR/><BR/>இதோ அரவிந்தன் மற்றும் அவன் அல்லக்கைகள், அனானியாக வந்து ஆட்டம் போட்டதற்கான ஆதாரங்கள்..<BR/><BR/>////[இங்கு வாதிடும் இதர மாவோயிஸ்டுகளைப் போல சீனாவுக்கும் அரேபிய ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவை அடிமையாக்கத் துடிக்கும் தேசத் துரோகி இல்லை. அது போகட்டும்.]// //<BR/><BR/><BR/>/// வெறும் தற்குறித்தனமான அரசியல் ஞானத்தை வைத்துக் கொண்டா இந்த ஆட்டம் போடுகிறீர்கள்? எதற்கு? அதற்குத்தான் திராவிட இயக்கம் என்ற ஒரு நாணமற்ற கூட்டம் இருக்கிறதே. நீங்கள் எதற்குத் தனி இயக்கம் நடத்த வேண்டும். அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழக மக்களைச் சுரண்ட வேண்டியதுதானே? ஏற்கனவே அவர்களுடைய இனவெறி கோஷங்களை எல்லாம்தான் கைவசம் வைத்திருக்கிறீர்களே? கூட்டத்தோடு கோவிந்தா போடலாமே?// <BR/><BR/><BR/>// ஆனால் சோஷலிசம், கம்யூனிசம், பரலோகம், கிறுஸ்து மீண்டும் வருவார், கன்னிமேரி, இறைத்தூதர் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இறை நம்பிக்கை போலத்தான் எங்கள் கம்யூனிச நம்பிக்கை என்று சொல்லிவிட்டீர்களானால், இன்னொரு லாபமும் இந்தியாவில் இருக்கிறது. மைனாரிடி அந்தஸ்தும் , ரிசர்வேஷனும் கிடைக்கலாம்.// <BR/><BR/><BR/><BR/>இப்படி திராவிட அரசியல் மீதான தனது கடுமையான கண்டனத்தை வெறுப்பை வரிக்கு வரி வெளிப்படுத்திய பார்ப்பனமணி இப்பொழுது அம்பலப்பட்டவுடன் திராவிட கொழுந்தாக வேசமிடுகிறது. திமுக மீதும் பெரியார் மீதும் அப்படியே பாசம் பொத்துக் கொண்டு வந்தது மாதிரி நடிக்கீறது.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-33824470233048857002008-02-01T03:30:00.000-08:002008-02-01T03:30:00.000-08:00// கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றினைவோம் நண்பர்களே....// கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றினைவோம் நண்பர்களே...//<BR/><BR/>சம்பூகன் அய்யா,<BR/><BR/>சொல்லுங்கய்யா.ஒன்றாக இணைந்து இந்த பார்ப்பனீய,திராவிட நவ பார்ப்பனீய ஆதிக்க சக்திகள்,தரகு முதலாளித்துவ திராவிட கட்சிகள்,இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு அடிவருடும் காங்கிரஸ்,மற்றும் வன்முறையில் ஈடுபடும் பொறிக்கி கும்பலான ம க இ க,மற்றும்,தீவிரவாத இந்துத்துவ,இஸ்லாமிய,கிறிஸ்த்துவ கும்பலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி,போராடத் தயாராவோம்.வெற்றி நமக்குத்தான்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-10143826184602259482008-02-01T02:21:00.000-08:002008-02-01T02:21:00.000-08:00பெரியார் ஜனநாயகத்து போராடினாராம், அவர்தான் எனது வழ...பெரியார் ஜனநாயகத்து போராடினாராம், அவர்தான் எனது வழிகாட்டி என்றெல்லாம் உங்களது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு எழுதியுள்ள பார்ப்பனமணீ ஏன் இந்தியாவின் அடிமை தத்துவம் பார்ப்ப்னியத்தை எதிர்த்து பதிவு போடக்கூடாது? <BR/><BR/>இந்த அமசத்தில் அந்த கும்ப்லை அம்பலப்படுத்தி நீங்கள் கேட்டிருந்த கேள்விகள் எதற்க்கும் எச்சரிக்கையாக பதில் சொல்லமால் ஓடி விட்டார்கள் RSS கும்பல்.<BR/><BR/>ஜனநாயகம் என்ற பெயரில் பஜகா கட்சி ஆட்சிக்கு வருவது குறித்தும் அப்படி வந்து அவர்கள் திருத்தி கொள்வார்கள் என்றும் எழுதியுள்ள பார்ப்பனமணி அதே RSS நேரடி ஆட்சி நடத்தும் குஜராத்திலும், மறைமுக ஆட்சி ந்டத்தும் இன்ன் பிற் மாநிலங்களீலும் பேச்சுரிமை இல்லா பார்ப்பன ஒடுக்குமூறை நிலவுவது குறித்து ஏன் எழுதுவதில்லை. நீஙகளே கேட்டுள்ளது போல என்றோ வரப் போகும் கம்யுனிஸம் குறித்து பயப் பீதி கிளப்பும் இந்த அயொக்கிய கும்பலின் நோக்கம் இந்திய உழைக்கும் மக்களை அடிமை நிலையில் வைத்து சுரண்டும் பார்ப்ப்னியத்தின் பக்கம் அந்த மக்களீன் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதுதான். <BR/><BR/>ரயாகரன் சொன்னது போல கம்யுனிஸ்டுகள் போராடுவதற்க்கான சமூக அடிப்படைகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டிவிட்டால் கம்யுனிஸ்டுகளுக்கு/பெரியாரிஸ்டுகளுக்கும் இங்கென்ன வேலை. <BR/><BR/>மக்களின் உரிமை கோரிக்கைகளை மக்களே நிறைவேற்றிக் கொள்ளும் நெகிழ்வான உண்மையான் ஜனநாயகம் இருந்தால் அங்கு கம்யுனிஸ்டுக்கு/பெரியாரிஸ்டுகளுக்கு என்ன வேலை? <BR/><BR/><BR/>ஆயினும் தனது அரைடவுசர் வெளித் தெரிவது அறீந்து பதறிப் போய் கம்யுனிஸ வெறுப்பு பிரச்சாரத்தில் மீண்டும் தன்னை மறைக்க முயற்சி செய்கிறது இந்த் அற்ப பதர். <BR/><BR/>கொஞ்ச நாள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் வேறு பெயரிலோ அல்லது இதே பெயரிலோ இந்த் கும்பல் எழுதும் அபயாம் உள்ளது. நாம் இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லாத வரையில் பிரயோசனமில்லை. <BR/><BR/><BR/>வாழ்த்துக்கள். இன்னும் ஆதாரங்கள் இருப்பின் விரிவாக முன் வையுங்கள். அந்த கும்பலின் சகல பரிணாமங்களையும் நாம் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.<BR/><BR/>பார்ப்ப்னிய எதிர்ப்பில் வரும் கட்டுரைகளை தொகுத்து போடும் ஒரு தளம் என்ற வகையில் ஒன்றை நிறுவுவது குறித்து யோசிக்கலாம். ஆயினும் அதற்க்கு முன்பாக நல்லதொரு புரிந்துணர்வுக்கான விவாதம் வேண்டும். அது இல்லாவிடில் கூட்டு முயற்சிகள் தோல்வியடையும் என்று கருதுகிறேன். <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-28389992510508867182008-02-01T01:55:00.000-08:002008-02-01T01:55:00.000-08:00Read another RSS conspiracy here: http://amkworld....Read another RSS conspiracy here: <BR/><BR/>http://amkworld.blogspot.com/2008/01/blog-post.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-34334911772330891892008-02-01T00:19:00.000-08:002008-02-01T00:19:00.000-08:00தனக்கு எதிர்ப்பு வலுப்பதையும், பார்ப்பன எதிர்ப்பாள...தனக்கு எதிர்ப்பு வலுப்பதையும், பார்ப்பன எதிர்ப்பாளர்கள் ஒன்றிணைவதையும் கண்டு பதறிப்போயிருக்கும் தமிழ்மணி(எ)பார்ப்பனமணி கம்யூனிச பூச்சாண்டி காட்டும் தனது வழக்கமான வேலையை துவங்கிவிட்டார், நான் பணிச்சூழலின் காரணமாக உடனே எதிர்வினையாற்றும் நிலையில் இல்லை, நண்பர்கள்/தோழர்கள் தமிழ்மணியின் கருத்துக்களை எடுத்துப் போட்டு அம்பலப்படுத்த விரும்பினால் இங்கு பின்னூட்டமாக பதியலாம்., பார்ப்பனமணி கும்பலுக்கு பாடம் புகட்ட ஒன்றினைவோம் நண்பர்களே...<BR/><BR/>சம்பூகன்சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-68481982170369372822008-01-31T23:41:00.000-08:002008-01-31T23:41:00.000-08:00மிக சரியான நேரத்தில் மிக அருமையானப் பதிவிட்டு, பார...மிக சரியான நேரத்தில் மிக அருமையானப் பதிவிட்டு, பார்ப்பனமணியின் முகமூடியைக் கிழித்து, மற்றும் வேறு சில<BR/>ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன வெறியர்களின் தோலுரித்துக் காட்டியமைக்கு<BR/>நன்றி! நன்றி!! நன்றி!!!<BR/><BR/>உங்கள் யோசனை அருமையான யோசனை, தொடருங்கள்...<BR/><BR/>வாழ்த்துக்கள்Sathiyanarayananhttps://www.blogger.com/profile/10315235044612819882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-19574894133212989862008-01-31T23:36:00.000-08:002008-01-31T23:36:00.000-08:00செல்வன் என்ற கோயம்புத்தூர் பீளமேட்டினைச் சேர்ந்த த...செல்வன் என்ற கோயம்புத்தூர் பீளமேட்டினைச் சேர்ந்த தேவர்ஜாதி வெறியனை நீங்கள் காறி உமிழ்ந்து அவனின் உண்மையான முகமூடியினை உலகுக்கு எடுத்து இயம்பும் நேரம் வந்து விட்டது.<BR/><BR/>நண்பர் லக்கிலுக் சொன்னதுபோல முன்பு விட்டுது சிகப்புவுக்கு செல்வன் தொடுப்பு கொடுத்து இருந்தான், அதேபோல விட்டுது சிகப்பிலும் செல்வன் தொடுப்பு. அடுத்து இப்போது அதியமான், செல்வன், தமிழ்மணி தொடுப்புகள் உங்களுக்கு உண்மையைச் சொல்லும்!<BR/><BR/>இரண்டும் இரண்டும் நாலு என்று கண்டு கொள்வது கஷ்டமா என்ன நம் திராவிட தோழர்களுக்கு?<BR/><BR/>பாப்பானையாச்சும் நம்பலாம், இவன் போன்ற பாப்பார அடிவருடிகளை ஒருபோதும் நாம் நம்பவே கூடாது.<BR/><BR/>தோழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-33951942498070337752008-01-31T23:33:00.000-08:002008-01-31T23:33:00.000-08:00அன்புசால் நண்பரே,முதலில் நாங்களும் தமிழ்மணியை வன்ன...அன்புசால் நண்பரே,<BR/><BR/>முதலில் நாங்களும் தமிழ்மணியை வன்னிய இயக்கம் என்றே நம்பி இருந்தோம். அதற்கு சான்றாக பல பதிவுகள் அப்போது வரத்தொடங்கின.<BR/><BR/>ஆனால் பதிவின் திசை மாறியதும்தான் தெரிந்தது இது பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் வேலை என்பது!<BR/><BR/>விட்டுது சிகப்பு என்று ஒரு பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிக் குழு ஒன்று இயங்கி வந்தது. அதனை பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதும் அந்த குழு செயலற்றுப் போனது. அப்போது அந்த குழுவில் திருமலைராஜன், தமிழ் பாரதியின் கிச்சு, செல்வன், இலவச கொத்தனார், ராமநாத்தன், வஜ்ரா சங்கர், ஜடாயு போன்ற பதிவர்களுடன் கால்கரி சிவாவும் எழுதி வந்தனர்!<BR/><BR/>பின்னர் செல்வன் தனது கம்யூனிச மற்றும் பெரியாரிய எதிர்ப்புக் கருத்துக்களை முத்தமிழ் என்ற குழுமத்தில் எழுதி வந்தார். இந்த குழுவானது கோவையைச் சேர்ந்த மஞ்சூர் ராசா என்கிற சுந்தர ராஜனின் குழு. இவர்கள் கோவை என்ற ஒரே காரணத்தினாலேயே நண்பர் ஆனவர்கள். எனவே செல்வன் எதை எழுதினாலும் அதனை ஆதரிப்பது மஞ்சூர் ராசாவின் வேலை. முத்தமிழில் மாடரேட்டர் என்னும் பதவியும் செல்வனுக்கு உண்டு.<BR/><BR/>முத்தமிழில் அசுரன், ராஜாவனஜ், தியாகு போன்றவர்களின் பயங்கரமான கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு செல்வனால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே தனது மாடரேட்டர் அதிகாரத்தை பயன்படுத்தியும் மஞ்சூர் ராசாவின் துணை கொண்டும் அவர்களை துரத்தி அடித்தான். தோழர் தியாகு மற்றும் இன்றும் தயங்காமல் எதிர்த்து போராடி வருகின்றார்.<BR/><BR/>தனியாக நின்ற செல்வன் தனது துணைக்காக K.R.அதியமான் என்ற பார்ப்பன அடிவருடியை துணைக்கு அழைத்துக் கொண்டான்.<BR/><BR/>இந்த அதியமான் என்பவனும் தவறாமல் பார்ப்பன மற்றும் பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக கொடி பிடிப்பவன். நானும் திராவிடன், என் தாத்தாவும் பெரியார் ஆதரவாளர் என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டு பெரியாரையும் கம்யூனிசவாதிகளையும் ஆபாசமாக திட்டுவதுதான் இந்த அதியமானின் அன்றாட பிழைப்பு!<BR/><BR/>இப்படி கட்டம் கட்டமாக இன்னுமொரு கூட்டத்தினை சேர்த்துக் கொண்டு வேறு ஒரு போர்வையில் எழுதி வருகின்றான் இந்த செல்வன். நீங்கள் சொல்வது போல் செல்வனின் இந்த செய்கைக்கு பின்னால் இருந்து ஊக்கு விப்பவர்கள் அரவிந்தன் நீலகண்டன், தமிழ்பாரதி கிச்சு மற்றும் திருமலைராஜன், பிகேசிவக்குமார், ஹரன்பிரசன்னா போன்றவர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-82572774960541182292008-01-31T23:23:00.000-08:002008-01-31T23:23:00.000-08:00கூட்டுபதிவு நல்ல யோசனை. பதிவின் தீவிரத்தன்மையும் க...கூட்டுபதிவு நல்ல யோசனை. பதிவின் தீவிரத்தன்மையும் கூர்மையும் மேம்படும். அதேநேரத்தில் இவ்விடயத்திட்கான பதிவர்களின் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். <BR/><BR/>வளர்க! வெல்க! <BR/><BR/>இப்படிக்கு, ஒரு பதிவர்வட்ட வாசகன்Anonymousnoreply@blogger.com