tag:blogger.com,1999:blog-6849947945749616146.post2057419849716745928..comments2023-05-22T08:12:07.202-07:00Comments on சம்பூகன்: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...சம்பூகன்http://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6849947945749616146.post-5526068520292779762008-05-14T17:48:00.000-07:002008-05-14T17:48:00.000-07:00மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பார்ப்பனிய கு...மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பார்ப்பனிய கும்பலுக்கு சரியான பதிலடியை சான்றுகளுடன் தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-4993509722340449252008-05-14T05:08:00.000-07:002008-05-14T05:08:00.000-07:00//ஒரு மிகச்சிறந்த குட்டிக்கரண காட்சியை நாம் க...//ஒரு மிகச்சிறந்த குட்டிக்கரண காட்சியை நாம் காண முடியும்., அல்லது கம்யூனிச சதி என்ற அலறலை கேட்க முடியும்., ///<BR/><BR/><BR/>ஹா....ஹா... இரண்டும் நடந்துவிட்டது. நானும் பார்ப்பன எதிர்பாளந்தான் என்ற ஒரு குட்டிகரணமும், தமிழ்மணியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள்தான் என்று அலறலும் நடந்தேறிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-46521848428166847982008-05-13T10:18:00.000-07:002008-05-13T10:18:00.000-07:00நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறு...நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.<BR/><BR/>குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.<BR/><BR/>இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.<BR/><BR/>இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.<BR/><BR/>கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.<BR/><BR/>அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.<BR/><BR/>அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள். <BR/><BR/>மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம். <BR/><BR/>இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது. <BR/><BR/>இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள். <BR/><BR/>இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?<BR/><BR/>சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?<BR/><BR/>இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்.<BR/><BR/>"நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?<BR/><BR/>அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???" <BR/><BR/>சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம். <BR/><BR/>இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.<BR/><BR/><BR/>ஏகலைவன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-36963809995668504992008-05-13T09:24:00.000-07:002008-05-13T09:24:00.000-07:00Just like paarpaan mani, there is one more reentry...Just like paarpaan mani, there is one more reentry recently in the name of "paraman pitha" (note the christian name) this guy was driven out of thamizhmanam long back by asuran, koviKannan, others. And before that this guy was chucked out from thinnai and marathadi. i think these are all same guys from paarpana gumbalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-45179311004003731942008-05-13T07:13:00.000-07:002008-05-13T07:13:00.000-07:00நீங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியி...நீங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில் மறுத்துள்ளான் அந்த மொள்ளமாறி பார்ப்பனமணி. அதாவது அவனும் பார்ப்பன எதிர்ப்பாளனாம். அப்படியென்றால் இது வரை அவன் பதிவில் எழுதியதெல்லாம் என்ன அவன் அப்பனா வந்து எழுதினான்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-54266082917299293032008-05-13T03:58:00.000-07:002008-05-13T03:58:00.000-07:00அழகான சான்றுகளுடன் அருமையாக கருத்துக்களை எடுத்துச்...அழகான சான்றுகளுடன் அருமையாக கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் போன்று நான்கு பேர்கள் இருந்தால் போதும்! இணையத்திற்குள் ஊடுருவ முயலும் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிடலாம்.தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6849947945749616146.post-58590725088699619742008-05-13T00:11:00.000-07:002008-05-13T00:11:00.000-07:00testtestசம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.com